யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் (16) மாலை இடம்பெற்றுள்ளது.
4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த வீட்டில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது