வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.திறைசேரியில் பணம் இல்லை, மின்வெட்டு 15 மணி நேரமாகலாம், ஒரு நாளைக்கு போதுமான பெட்ரோலே கையிருப்பில், எரிவாயுவுக்கு டொலரை தேட வேண்டியுள்ளது, பணவீக்கம் அதிகரிக்கும், எரிபொருள் விற்பனையில் நட்டம். என எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அபாய நிலைகளையும் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப