இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
சசிகலா த
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில