இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக்
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ திமுக அரசு அனைத்து துறைகளிலும் அதிமுக ஒ மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
