விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, சாதாரண தரவுக்கு அமைவாகவே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்க்பட்டு, உரிய தரப்புக்கு தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு