பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.
அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
முதல்-அமைச்சர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என் முதல்-அமைச்சர்
சென்னையில் அனைவருக்கும்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந் உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா