இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். கொலொன்னாவ மற்றும் முத்துராஜவெல சேமிப்பு முனையங்களில் போதுமான அளவு பெற்றோல் இருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கையிருப்புகளின் படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோல் உள்ளதாகவும், இன்றும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
