இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அடியாட்களை கொண்டு இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது. சகல கட்சி தலைவர்களும் இதனை வண்மையாக கண்டித்துள்ளார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது. அதை தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜிராம செய்துள்ளார். இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி