உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
எனினும் அவ்வாறான திட்டங்கள் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
1945 இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் வகையில், ரஷ்யா, தனது வருடாந்த இராணுவ அணிவகுப்பை இன்று மே 9ஆம் திகதியன்று மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களிலும் நடத்தி வருகிறது.
ரஷ்யர்கள் பெரும் தேசபக்திப் போர் என்று அழைக்கும் இந்த போரில், எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய இழப்பாக சுமார் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.
இந்தநிலையில் இன்றைய வெற்றித்தினத்தில் உக்ரைன் மீதான முழுமையான போரை புட்டின் பிரகடனப்படுத்தலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டபோதும், ரஷ்ய அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. 
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு
நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
