மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளார்.
மலேசியா நாட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரியானவர் கவிதா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இம்ரான் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்படு நண்பர்களாகியுள்ளனர்.
அப்போது இம்ரான் துபாய் வேலை பார்த்து வந்த இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் பேசிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே கவிதா திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு கேட்க, அதற்கு இம்ரான் தமிழகம் வர சொல்லி இருக்கிறார். உடனே காதலனுக்காக, குடும்பத்தினருடன் மலேசியாவில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார், கவிதா. பின்னர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணமும் நடந்து முடிந்தது
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி காரணமாக துபாய் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
இங்கிலாந்தில் போலி குழந்தைகளை தயார் செய்து ரூ 19 கோடி ப
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
