உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனின் மேற்கில் இருக்கும் Rivne பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
பேருந்து மற்றும் மினி பேருந்துடன் எரிபொருள் டிரக் மோதி வெடித்து சிதறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 3 வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. பேருந்து போலந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 24 பயணிகள் மற்றும் பேருந்து, மினி பேருந்தின் ஓட்டுநர்கள் இருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், எரிபொருள் டிரக் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்
