இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக இசுருபாய வளாகத்திற்குள் பிரவேசித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை சூழ்நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று வீதித் தடைகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தமையே இதற்குக் காரணமாகும்.
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
