தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவரை நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சாங் யங்-கில் ஈடுபட்டிருந்தார். இதன்போது போது அவருக்கு பின்புறமாக வந்த நபர் ஒருவர் சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டியதையடுத்து, சாங் அருகிலிருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே சாங் யங்-கில்லை தாக்கியவர் 70 வயதான யூடியூப் பிரபலம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
