தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அண்டை நாடுகளுக்கும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண் மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங் உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
