வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி,பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு,வானகிரி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றியும் வைக்கப்பட்டுள்ளது.
கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடல் அலைகள் சப்தத்துடன் கரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள, கருங்கல் தடுப்பு சுவரின் மீது மிகுந்த வேகத்துடன் மோதுகின்றன.
தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று, தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ
உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்