நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்துடன் , தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் இருப்பு நிரப்பப்பட்டள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருளை பெற்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாளை (09) அல்லது நாளை மறுதினம் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால் எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
