நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், E மற்றும் F ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
|
இலங்கையில் வாக Jun08
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த Feb08
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ Jul27
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள May03
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந் Feb23
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட Oct20
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ Jun08
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு Oct03
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின் Apr07
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந Oct25
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங் Jan31
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந Oct04
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை Mar20
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|