விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வலம்வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தனது வேலை விடயமாக மும்பை சென்ற இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.
ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் காதல் பாடலின் வீடியோ நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தினை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது, காய்ச்சல், வெர்டிகோவால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். ஆனால் இன்ஸ்பையரிங்கான டாக்டர் உங்களை வந்து சந்தித்தால் மருத்துவமனை அனுபவம் மோசம் இல்லை. உங்களை சந்தித்ததன் மூலம் மகளிர் தினம் நன்றாக துவங்கியிருக்கிறது. கவுரவம் மேடம் என தெரிவித்துள்ளார்.
கை நிறைய பிளாஸ்டர் இருந்தாலும் சிரித்த முகமாக இருக்கும் ஐஸ்வர்யாவை அவதானித்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர்.
ஐஸ்வர்யா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்த்தனை செய்வதாகவும், உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
தமிழ் சினிமாவின் உச்ச ந
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்