கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில், குறிப்பிட்ட ஒரு காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்று கூறி, பா.ம.க கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
நடிகர் சூர்யாவிற்கு எதிர்காக பல வன்முறைகளும் நடத்தப்பட்டது. இதன்பின், அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். ஆனால், இந்த பிரச்சனையின் காரணமாக, தங்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி, பா.ம.க கட்சி தீடீரென அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டியதற்காக, நடிகர் சூர்யா இதுவரை தங்களிடம் பண்ணிப்பு கேட்கவில்லை என்றும், பண்ணிப்பு கேட்க்கும் வரை, சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என்று கூறி அறிக்கை ஒன்றை பா.ம.க கட்சி வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கு சூர்யா ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்