சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்கதையாகிவிட்டது. தற்போது பிரபல மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா தனது டீமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கேரளாவின் கண்ணுரில் இருக்கும் ஒரு ஸ்டேஷனில் தான் புகார் பதிவாகி இருக்கிறது. லீஜு அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த ஆறு மாதங்களாக சீரழித்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
புகார் அளித்த பெண் யார் என்ற விவரத்தை போலீஸ் ரகசியமாகவே வைத்திருக்கிறது. லிஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இயக்குனராக லிஜுவின் முதல் படம் படவேட்டு தற்போது ஷூட்டிங்கில் இருக்கிறது. அதில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடித்து வருகின்றனர். இயக்குனர் கைதானதால் படத்தின் ஷூட்டிங் நித்திவைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
