நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனால், தொழில் நடத்த முடியாமல், வாடகை மற்றும் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஹோட்டல், உணவகம், பேக்கரி தொழிலில் இருந்து முழுவதுமாக விலக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு , ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதால் மக்கள் உணவு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு