நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இதில் எவ்வித கட்சி பேதமுமின்றி ராஜபக்சர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி பாரிய மக்கள் பேரணியுடன் கொழும்பை சுற்றிவளைக்கவுள்ளோம்.
இதில் 69 இலட்சம் மக்களையும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற
