உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.
கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை வழங்கிய வோலோடிமிர் ஸெலென்ஸ்கி,இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"உக்ரைனில் போரின் போது பல குடும்பங்கள் இறந்துள்ளன? "மன்னிக்க மாட்டோம். மறக்க மாட்டோம்". இந்தப் போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
"இந்த பூமியில் உங்களுக்காக கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" என்றும் ரஷ்ய படைகளை எச்சரித்துள்ளார்.
"ரஷ்ய படைவீரர்கள் ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்று தெரிகின்றது. அவர்கள் இன்னும் அதிகமாக மக்களை கொல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொகோவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்திய தலைவர்களை ஸெலென்ஸ்கி, தமது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக் அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த
