பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
ஒருவேளை சாப்பிட்டால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்போது பலாப்பழம் சாப்பிட்டதும் எந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும். படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும். நீரிழிவு நோயாளிகளின் நிலமை மிகவும் மோசமாகிவிடும். அதனால் தொடக் கூட வேண்டாம்.
பலாப்பழம் சூடான பண்பைக் கொண்டது. பப்பாளியும் சூடான பண்பைக் கொண்டது. எனவே இப்படி சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.
பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ
நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம்
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
