செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழன் அன்று ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கடுமையான ஏவுகணை தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை பிராந்தியத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 148 பேர், பெரும்பாலும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் நகரம் நாட்டின் வடக்கில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
