புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலேயே உள்ளது. அவர்களை உக்ரைய்னிலேயே அடக்கம் செய்யப்போவதாக உக்ரைய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ராணுவம் தற்செயலாக அல்லது அதிஸ்டத்தால் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ஒரு நீண்ட இடுகையில், அலெக்ஸி அரெஸ்டோவிச் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உக்ரைய்ன் இராணுவம் பெற்ற வெற்றிக்கு காரணம், குறிப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவாக செயல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையே என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைய்ன் ஆயுதப் படைகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு ரஸ்ய போர் இயந்திரத்தை நசுக்கும்" என்று அவர் சபதம் செய்தார்.
ரஸ்ய இராணுவம் பலமாக இல்லை. எனினும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
