புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலேயே உள்ளது. அவர்களை உக்ரைய்னிலேயே அடக்கம் செய்யப்போவதாக உக்ரைய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ராணுவம் தற்செயலாக அல்லது அதிஸ்டத்தால் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ஒரு நீண்ட இடுகையில், அலெக்ஸி அரெஸ்டோவிச் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உக்ரைய்ன் இராணுவம் பெற்ற வெற்றிக்கு காரணம், குறிப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவாக செயல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையே என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைய்ன் ஆயுதப் படைகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு ரஸ்ய போர் இயந்திரத்தை நசுக்கும்" என்று அவர் சபதம் செய்தார்.
ரஸ்ய இராணுவம் பலமாக இல்லை. எனினும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
