பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது கடந்த டிசம்பர் மாதம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல்போயுள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்டவேளையே மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டின் பல பகுதிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளை அடிப்படையாக வைத்து அது தனது மகன் என தாயார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
