தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இந்தியா மாணவரான ரிஷப் கௌசிக்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
அவர்களை மீட்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனது செல்ல நாயுடன் மட்டுமே நாடு திரும்புவேன் என அறிவித்தார் ரிஷப் கௌசிக்.
இவர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவருகிறார்.
தனது நாயை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டி இவர் வெளியிட வீடியோ ட்ரெண்டானது .
இந்நிலையில் பல தடைகளை தாண்டி நாயுடன் இந்தியா வந்த காட்சிகள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல
1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில