நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும், இதனால் அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
இதற்கு நாம் போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும், அப்படி வெறும் 7 நாட்களில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பானம் குறித்து அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்- பீட்ரூட், கேரட், மாதுளம் பழம், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம்.
செய்முறை
தோல் சீவி, கொஞ்சம் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்ட பீட்ரூட், கேரட் , 1 மாதுளம் பழம், தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன், பேரிச்சம்பழம் 3 - இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் விழுது போல அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த பானத்தை தயார் செய்து கொள்ளலாம்.
காலை உணவிற்கு பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்கலாம், சர்க்கரை தேன் எதுவும் சேர்க்க கூடாது.
ரத்தத்தின் அளவு சீராக அதிகரித்த பின்பு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் இந்த பாகனத்தை குடித்தால் கூட போதும்.
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
