உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அச்சம் தொடர்கிறது.
இந்நிலையில், அதிபர் புதின் ரஷ்யாவில் யாரோ ஒருவரால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் மூத்த உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில்,
"இந்தப் பிரச்சினை எப்படித் தீர்க்கப்படும்? ரஷ்யாவில் அவரைக் கொல்ல யாராவது துணிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
பின்னர், "ரஷ்ய மக்களால் மட்டுமே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முடியும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ரோமானியப் பேரரசின் பேரரசர் சீசரின் படுகொலையைக் குறிப்பிடுகிறார், "புருடஸ் ரஷ்யாவில் இருக்கிறாரா?" என கேள்வி. 1944 இல், ஒரு ஜெர்மன் இராணுவ அதிகாரி, கர்னல் ஸ்டாஃபென்பெர்க், ஹிட்லரைக் கொல்ல முயன்று தோல்வியடைந்தார்.
மறைமுகமாக பேசிய அவர், “ரஷ்ய ராணுவத்தில் கர்னல் ஸ்டாஃபென்பெர்க் போன்ற பல வெற்றிகரமான அதிகாரிகள் இருந்தால், நீங்கள் உங்கள் நாட்டிற்கும் உலகிற்கும் பெரும் சேவை செய்திருக்கிறீர்கள்.
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
