விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரிட்டிஷ் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய அதிபர் இப்போது சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
உக்ரைனில் அல்லது ரஷ்யாவில் செயல்படும் ஒவ்வொரு தளபதியும், சட்டவிரோத உத்தரவுகளை எதிர்கொண்டால், அது பொதுமக்களை குறிவைத்து அல்லது வேறுவிதமாக, தளங்களைத் தாக்கினால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரணை செய்வதை அறிவார்கள்.
சட்டவிரோதமான உத்தரவுகளைப் பின்பற்றினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இறுதியில் சிறையில் முடிவடையும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத
நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங
தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர
