உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸ் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களம் கடந்த மஹா பருவத்தை போன்று எதிர்வரும் யாலா பருவத்திற்கும் பொட்டாஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ரஷ்ய - உக்ரைன் யுத்த சூழ்நிலை காரணமாக பெலாரஸ் துறைமுகங்கள் ஊடாக பொட்டாஷ் உரத்தை ஏற்றுமதி செய்வது தாமதமாகியுள்ளதாக கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொட்டாஷ் உரங்கள் உட்பட ஏனைய உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மாற்று முறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
