உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலாரஸ் அதிபர் Lukashenko தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், Energodar நகரை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் பெலாரஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் பெலாரஸ் அதிபர் Lukashenko கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யா போரில் பெலாரஸ் ஆயுத படைகள் பங்கேற்கவில்லை, பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாக Lukashenko கூறினார்.
உக்ரைன் மீது பல திசைகளிலிருந்து படையெடுத்து ரஷ்யா, பெலாரஸ் பிராந்தியத்திலிருந்தும் உக்ரைன் மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
