ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மகன் உள்ளட்டவர்கள் அந்த தாக்குதலை நடதியதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் குறித்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, சம்பவத்தை கண்காணித்து உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்தது.
இதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண் டோவுக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்பதை அவதானித்ததாக குழு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து உண்மைகளையும் கருத்திற்கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவார் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக