இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வு ஒன்று நடக்கவுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியில் நடக்காத சம்பவம் ஒன்று இன்று நடக்கவுள்ளது.
அதாவது இலங்கை அணிக்காக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இடம் பெறவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்த இவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி சாதிக்குமா அல்லது சறுக்குமா என்ற கவலை ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
