உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தங்களுக்கான உணவு பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்து முன்னகர்த்தி வந்த நிலையில் தற்போது கெர்சன் என்ற நகரப்பகுதியை ரஷ்யா முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ், கார்க்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
