விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தான் வகித்து வரும் தொழில் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு கூறும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
