விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தான் வகித்து வரும் தொழில் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு கூறும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
