கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்டில் கடத்த முயன்றதால் காதல் ஜோடி கூச்சல் போட்டதை கண்டு சக வாகன ஓட்டிகள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் மற்றும் சினேகா. இவர்கள் இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் மேஜர் என்பதால் குடும்பத்தினர் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெண் வீட்டார் சமரசமாகி விட்டதாக கூறி கோவிலுக்கு செல்லலாம் என கூறி ஏமாற்றி தங்களை எங்கோ கடத்தி செல்வதாகவும், தங்களை பெற்றோர் கொன்று விடுவார்கள் எனவும் கதறினர்.
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன
முஹம்மது நபியைப் ப
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ