உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்துகின்றனர். ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக அமுல் படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
