ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றியுள்ளார்.
அதன் போது தனது நாட்டில் நடப்பது ஒரு சோகம் என்றும், தங்கள் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்துவதாக பிரான்சின் நிதியமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, மேற்கத்திய அதிகாரிகளை “தங்கள் நாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
