உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கின. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன.
அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. உக்ரைனில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் மறுபுறம் மோதல்கள் தீவிரமடைந்து வருவது சர்வதேச சமூகத்தை அச்சுறுத்துகிறது.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன் ஒன்றுக்கு 3,552 டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் இதன் மதிப்பு 7,20,823.77 என்பது குறிப்பிடத்தக்கது .
ரஷ்யாவில் தொழில்துறை உலோகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
