உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நகரம், இதுவரை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் மிகப்பெரிய நகரமாகும்.
இதேவேளை உக்ரைய்னில் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட கார்கிவ் நகரின் காவல்துறை நிலையம் மீது ரஸ்ய படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து கட்டிடம் தீப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
