உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடிகொடுத்து வருகின்றது..
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் அருகே ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் 1,263 அடி உயரம் கொண்டதுடன், உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்- உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென் சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
