ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்றை கையாண்டு வருவதாக கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, ட்ரோனி ரக தாக்குதல் முறையொன்றை உக்ரைன் முயற்சித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
நிச்சயமாக. உக்ரைன் தன்னுடைய இராணுவ வலுவை பெருக்குவதற்காக துருக்கியிடமிருந்து ட்ரோனி ரக படை கட்டுமானமொன்றை ஏற்கனவே வாங்கியிருந்தது. அதை அவர்கள் முதல் தடவையாக இந்த களத்தில் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். அதில் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கிறார்கள்.
ட்ரோனி என்றால் ஒரு கண்காணிப்பாக பயன்படுத்தப்படுகின்றன பொறிமுறை என்று தான் எம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ட்ரோனியை பயன்படுத்திய ஒரு போரியல் முறைமையும் சமீப காலங்களாக களத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
