உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் அந்நாட்டுடன் ஐந்தாவது நாளாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதில் இரு பக்கத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தொடர் போர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் பலரும் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
