உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் அந்நாட்டுடன் ஐந்தாவது நாளாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதில் இரு பக்கத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தொடர் போர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் பலரும் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
