உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கு கடை ஒன்றில் புகுந்த கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படை, உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நுழைந்துள்ளது.
கார்கிவ் தெருக்களில் உக்ரைன்-ரஷ்ய படைகளுக்கு இடையே பயங்கர மோதல் இடம்பெறுவருகிறது.
பயங்கர மோதல் இடம்பெற்று வருவதால், கார்கிவ் நகர மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.
அதில், கும்பலாக கடைக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பையில் போட்டு எடுத்துச்செல்கின்றனர்
இச்சம்பவம் உக்ரைனில் எந்த பகுதியில் நடந்தது என்பது தெரியவில்லை..
https://twitter.com/i/status/1497853307842273280
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
