ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது. இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன.
ரஷிய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் , உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன் வலம்வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் உக்ரைனின் ஆண்களும், பெண்களும் குழுக்களாக ஆயுதங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை கீவ் நகரில் வலம் வந்த ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது பாட்டில் குண்டுகளை உகிரேனிய மக்கள் வீசியெறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
