உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ஜனாதிபதியை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தது.
எனினும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதனை நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன,எனக்கு வெடிமருந்துகளே தேவை என்றும் பயணங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.
இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புபட்ட புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதிக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகயிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட விதத்திற்காக உக்ரைன் ஜனாதிபதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
முன்னர் நகைச்சுவை நடிகராகயிருந்து ஜனாதிபதியான ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)தனது படையினரை ஊக்குவித்து தற்போது உரையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
