உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார்.
இந்நிலையில், உக்ரைன் தூதரக குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய தூதரக குழுவை அனுப்ப புடின் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அரசாங்க செய்தித்தொடர்பாளர் Dmitry Pesko கூறியதாவது, ஜென்ஸ்கியின் பேச்சு வார்த்தை அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கிற்கு தூதுரக குழுவை அனுப்ப ஜனாதிபதி புடின் தயாராக உள்ளார்.
பேச்சுவார்த்தைக்காக வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட ரஷ்ய தூதரக பிரதிநிதிகள் மின்ஸ்கிற்கு அனுப்பப்படலாம் என Dmitry Pesko கூறினார்.
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
