உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவும் உக்கிர நிலையை அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அங்கிருக்கும் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்ய இராணுவத்தை உக்ரைன் திணறிப்பது மற்றும் இலங்கை முடிவின் மாற்றம் என்பது தொடர்பிலும் அவர் விரிவாக இந்த காணொளியில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
