இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கு ஸ்வீடன் அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு நேட்டோ நாடுகளை உக்ரைன் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அல்லது வேறு எந்த வகையான உதவிகளிலும் மௌனம் சாதிக்கின்றன.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் அதிபருக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியும் என்றும், அவர்கள் வேண்டுமானால் பயப்படலாம் ஆனால் உக்ரைன் பயப்படாது என்றும் புலம்பினார்.
ஸ்வீடன் அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன்.
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெ
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
